சில மணிநேர மழைக்கே ஆடிப்போன சென்னை.. சாலையில் தேங்கிய நீரால் மக்கள் பெரும் அவதி!

One India

சென்னை: நள்ளிரவு முதல் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சென்னை உள்பட வட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் நள்ளிரவு தொடங்கிய மழை பரவலாக பெய்தது. பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆவடி, அம்பத்தூர், உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பம்மல், அனகாபுத்துர், தாம்பரம், ….

Source: One india

Read More >> சில மணிநேர மழைக்கே ஆடிப்போன சென்னை.. சாலையில் தேங்கிய நீரால் மக்கள் பெரும் அவதி!

Search

Back to Top