24 மணி நேரம் கெடு, 2 வாரத்தில் ரபேல் குண்டு.. மத்திய அரசை ஸ்தம்பிக்க வைத்த ராகுல் காந்தி
One India August 31, 2018,டெல்லி: ரபேல் விவகாரத்தில் பெரிய ஊழல் நடந்துள்ளதாக ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார். அவர் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்திய நிலையில், மத்திய அரசு தரப்பில் மவுனம் நீடிக்கிறது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. விமானத்தின் பாகங்கள் ….
Source: One india
Read More >> 24 மணி நேரம் கெடு, 2 வாரத்தில் ரபேல் குண்டு.. மத்திய அரசை ஸ்தம்பிக்க வைத்த ராகுல் காந்தி