பேருந்தில் பட்டாக்கத்தியுடன் பயணம்: ஆயுதங்களை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தியதாக 5 கல்லூரி மாணவர்கள் கைது
தமிழகம் August 31, 2018,சென்னையில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பட்டாக்கத்தியைத் தீட்டி ரகளையில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். 17 வயது மாணவர்கள் 4 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ….
Source: Hindu
Read More >> பேருந்தில் பட்டாக்கத்தியுடன் பயணம்: ஆயுதங்களை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தியதாக 5 கல்லூரி மாணவர்கள் கைது