தினகரன் மீண்டும் இன்று(ஏப்.,25) மாலை ஆஜராக உத்தரவு
dinakaran, double leaf symbol, India, New delhi April 25, 2017,
புதுடில்லி: இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு விசாரணைக்காக, 4வது நாளாக மீண்டும் இன்று(ஏப்.,25) மாலை 5 மணிக்கு ஆஜராக தினகரனுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
4வது நாளாக…
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லியில் தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3வது நாளாக நேற்று(ஏப்.,24) நடந்த விசாரணை 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், நள்ளிரவு 12.45 மணிக்கு விசாரணை முடிந்தது. இந்நிலையில், இன்று(ஏப்.,25) மாலை 5 மணிக்கு விசாரணைக்காக மீண்டும் ஆஜராகும்படி, தினகரனுக்கு போலீசார் உத்தவிட்டுள்ளனர். ஜனார்த்தனன், மல்லிகார்ஜுனா ஆகியோர் மதியம் 2 மணிக்கு ஆஜராக
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.