செல்லாத 500,1000 ரூபாய் நோட்டுகள் 99.3 சதவீதம் வங்கிக்குத் திரும்பின: ரிசர்வ் வங்கி அதிர்ச்சித் தகவல்

இந்தியா

கறுப்புப் பணம், கள்ளநோட்டு, தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட, பணமதிப்பு நீக்கத்தின் போது செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ….

Source: Hindu

Read More >> செல்லாத 500,1000 ரூபாய் நோட்டுகள் 99.3 சதவீதம் வங்கிக்குத் திரும்பின: ரிசர்வ் வங்கி அதிர்ச்சித் தகவல்

Search

Back to Top