சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு: இன்று மாலை விசாரணை

இந்தியா

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டி, வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலரை புனே போலீஸார் கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது. ….

Source: Hindu

Read More >> சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு: இன்று மாலை விசாரணை

Search

Back to Top