வெறும் ரூ.13 ஆயிரம் கோடியைக் கைப்பற்ற தான் பணமதிப்பு நீக்கமா? – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி
இந்தியா August 29, 2018,வெறும் 13 ஆயிரம் கோடி ரூபாயை கைப்பற்றுவதற்காக தான் மத்திய அரசு பணமதிப்பு நீக்கம் என்ற பெயரில் நாட்டை பெரும் பாதிப்புக்குள்ளாக்கி பெரும் விலை கொடுக்க வைத்ததா என மத்திய அரசுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ….
Source: Hindu
Read More >> வெறும் ரூ.13 ஆயிரம் கோடியைக் கைப்பற்ற தான் பணமதிப்பு நீக்கமா? – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி