உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களே.. கேரள முதல்வரின் இந்த கோரிக்கையை கேளுங்கள்!
One India August 27, 2018,திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கேரள அரசுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350 ….
Source: One india
Read More >> உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களே.. கேரள முதல்வரின் இந்த கோரிக்கையை கேளுங்கள்!