புதுக்கோட்டை மீனவர்களுக்கு காவல்
colombo, fisherman, pudukottai, srilanka, tamil nadu, world March 27, 2017,
கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை வரும் ஏப்ரல் 4 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.