காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

India, indian army, jammu kashmir, soldiers
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், பட்கம்போராவில் போலீசார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். போலீசார் திருப்பி சுட்டதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து போலீசார், அங்கு தீவிர
சோதனை நடத்தி வருகின்றனர்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top