பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகளை இணைக்க வலியுறுத்தல்
One India August 24, 2018,டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகளை இணைக்க வேண்டியது அவசியமாகும் என்று இந்திய வங்கித்துறை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்த யோசனையை நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான ராஜீவ் குமார் முன் வைத்துள்ளார். மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த நிபுணர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ராஜீவ் குமார் பேசுகையில், இந்திய வங்கித் துறை மேலும் ….
Source: One india
Read More >> பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகளை இணைக்க வலியுறுத்தல்