வெள்ளத்தால் களையிழந்த ஓணம்…. பூக்கள் சோகம் – கவலையில் காய்கறிகள்

One India

சென்னை: மழை வெள்ளத்தால் கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இந்த ஆண்டு களைகட்டவில்லை. தமிழகத்தின் கோவை, குமரி மாவட்டத்தில் பூக்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் காய்கறி விற்பனை முடங்கியுள்ளது. ஓணம் பண்டிகை என்றாலே கேரளாவில் வீடுகள் தோறும் அத்தப்பூ கோலங்கள் களைகட்டும். உறவினர்களுக்கு பலவகை காய்கறிகளால் விருந்து சமைத்து பரிமாறுவார்கள். இந்த ஆண்டு ….

Source: One india

Read More >> வெள்ளத்தால் களையிழந்த ஓணம்…. பூக்கள் சோகம் – கவலையில் காய்கறிகள்

Search

Back to Top