நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 5.5 ஆக பதிவு

One India

நிக்கோபார்: அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பல வீடுகளில் இதனால் அதிர்வு உணரப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, அந்தமானில் லம்போக் தீவுகளில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 555 பேர் பலியாகினர். இந்த சுவடு அடங்கும் முன் தற்போது அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் ….

Source: One india

Read More >> நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 5.5 ஆக பதிவு

Search

Back to Top