ஓணம் கொண்டாடுங்கள்.. வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவுங்கள்.. பினராயி விஜயன் வாழ்த்து
One India August 24, 2018,திருவனந்தபுரம் : கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று முதலமைச்சர் விடுத்துள்ளார். பிரளயம் என பெருக்கெடுத்து வந்த வெள்ளம் மாநலித்தை புரட்டி போட்டது. 380-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் நிலச்சரிவில் சிக்கி மாயமானதாகவும் கூறப்படுகிறது. இதைத்தவிர கட்டிடங்கள், வீடுகள், என அனைத்துமே தரைமட்டமானது. மரங்களும், மின்கம்பங்களும் சாலைகளில் அடியோடு சாய்ந்தன. ….
Source: One india
Read More >> ஓணம் கொண்டாடுங்கள்.. வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவுங்கள்.. பினராயி விஜயன் வாழ்த்து