முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.99 அடியாக தொடர வேண்டும்.. உச்சநீதிமன்றம்

One India

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139.99 அடியாகதான் தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க தமிழக அரசு மறுப்பதாகவும் இதுவே கேரள வெள்ளத்திற்கு காரணம் என்றும் கேரள அரசு குற்றம்சாட்டியது. ….

Source: One india

Read More >> முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.99 அடியாக தொடர வேண்டும்.. உச்சநீதிமன்றம்

Search

Back to Top