கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் செல்வதை உறுதி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு
தமிழகம் August 24, 2018,கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் செல்வதை உறுதி செய்யாமல், தூர்வாரும் பணி என்ற பெயரில் நடைபெறும் தமிழக அரசின் முறைகேடுகளை கண்டித்து வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. ….
Source: Hindu