முக்கொம்பு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. உடைந்த அணையைப் பார்வையிடுகிறார்
One India August 23, 2018,சென்னை: முக்கொம்பு மேலணையின் உடைந்த மதகுகளையும் பாலத்தையும் பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அங்கு செல்கிறார். திருச்சி அருகே முக்கொம்பில் காவிரியின் குறுக்கே தடுப்பணை உள்ளது. மேலணை என்று கூறப்படும் இங்கிருந்துதான் கொள்ளிடம் மற்றும் கால்வாய்களுக்கு காவிரியிலிருந்து தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. வெள்ளையர் ஆட்சியில் கட்டப்பட்ட அணை இது. சர் ஆர்தர் காட்டன் ….
Source: One india
Read More >> முக்கொம்பு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. உடைந்த அணையைப் பார்வையிடுகிறார்