விதிகளை மீறி கூடுதல் கட்டிடங்கள் கட்டியிருப்பதால் சொத்து குறித்த சுயமதிப்பீட்டு விவரங்களை அளிக்க தயங்கும் கட்டிட உரிமையாளர்கள்
தமிழகம் August 20, 2018,சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பலர் விதிகளை மீறி கூடுதல் கட்டிடங்கள் கட்டி இருப்பதால், அவற்றின் உரிமை யாளர்கள் சொத்து குறித்த சுய மதிப்பீட்டு விவர படிவத்தை அளிக்க தயக்கம் காட்டி வருகின்ற னர். ….
Source: Hindu