58 கிராம பாசனக் கால்வாயில் வெள்ளோட்டம் பார்க்கப்படுமா? வைகை அணையில் இருந்து உபரி நீரைத் திறக்க எதிர்பார்ப்பு

தமிழகம்

வைகை அணை நிரம்புவதால் 18 ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டு வெள்ளோட்டம் பார்க்க வேண்டும் என மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ….

Source: Hindu

Read More >> 58 கிராம பாசனக் கால்வாயில் வெள்ளோட்டம் பார்க்கப்படுமா? வைகை அணையில் இருந்து உபரி நீரைத் திறக்க எதிர்பார்ப்பு

Search

Back to Top