சசியிடம் அபாரத தொகை வசூலிப்பு: கர்நாடகா மனு

bangalore, collect, India, karnataka, sasikala
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ரூ.100 கோடி அபராத தொகையை எப்படி வசூலிப்பது என்பது குறித்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

சசிகலா உள்ளிட்டோரிடம் அபராதத்தை வசூலிக்கும் முறைக்கு தெளிவுபடுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top