உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பு: தலைமை அதிகாரியாக நீதிபதி கே.ஜாகீர் உசேன் நியமனம்
தமிழகம் August 7, 2018,தமிழக அரசு சார்பில் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைமை அதிகாரியாக சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் மன்ற கூடுதல் தலைமை நீதிபதி ஏ.ஜாகீர் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். ….
Source: Hindu
Read More >> உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பு: தலைமை அதிகாரியாக நீதிபதி கே.ஜாகீர் உசேன் நியமனம்