ஏர்வாடி தீ விபத்தில் காணாமல் போன மனநோயாளி; நோயில் இருந்து மீண்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்களுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகம் August 7, 2018,கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஏர்வாடி தீ விபத்தின்போது மனநோயாளியாக காணாமல் போன ஒருவர், அந்நோயில் இருந்து மீண்டு சராசரி மனிதராக அவரது குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ….
Source: Hindu