வார்டு வரையறை முடிந்து 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தத் தயார்: உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில்
தமிழகம் August 6, 2018,உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி அட்டவணை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்திருந்தது. இந்நிலையில் வார்டு வரையறை இந்த மாதம் முடிந்து அரசு அனுமதி அளித்தால் 3 மாதத்தில் தேர்தல் நடத்தத் தயார் என்று தமிழக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ….
Source: Hindu
Read More >> வார்டு வரையறை முடிந்து 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தத் தயார்: உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில்