சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி; இருவர் உயிருடன் பிடிபட்டனர்

இந்தியா

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில், மில்ட்காடாங் வனப்பகுதியில் இன்று காலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட்டுகள் 15 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதில் 2 பெண் மாவோயிஸ்ட்டுகள் காயத்துடன் சிக்கினார்கள். ….

Source: Hindu

Read More >> சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி; இருவர் உயிருடன் பிடிபட்டனர்

Search

Back to Top