விசுவாசமிக்க தொண்டராக பணியாற்றியவர் ஏ.கே.போஸ்.. எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

One India

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏ.கே.போஸ் விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றியவர். அவரது இறப்புக்கு உண்மையிலேயே வேதனைப்படுகிறோம் வருந்துகிறோம் என்று தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக ….

Source: One india

Read More >> விசுவாசமிக்க தொண்டராக பணியாற்றியவர் ஏ.கே.போஸ்.. எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

Search

Back to Top