நாளை ஆடிப்பெருக்கு! இந்த வருஷம் காவேரில தண்ணி வேற! கரையோரம்லாம் சும்மா ஜேஜேன்னு இருக்கும்!
One India August 2, 2018,சென்னை: நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடப்படவுள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆடிப்பெருக்கு விழா ஆடிமாதம் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். புது மண தம்பதிகள், சுமங்கலி பெண்கள் நீர்நிலைகளில் வழிபாடு செய்வார்கள். இளம் பெண்கள் மனதுக்கு பிடித்த வரன் அமைய வேண்டி வழிபாடு ….
Source: One india
Read More >> நாளை ஆடிப்பெருக்கு! இந்த வருஷம் காவேரில தண்ணி வேற! கரையோரம்லாம் சும்மா ஜேஜேன்னு இருக்கும்!