மும்பை புறநகர் ரயிலில் பயணிகளை பயமுறுத்திய பாம்பு: அலறியடித்து நடுங்கியபடி பயணம் செய்த கொடுமை
இந்தியா August 2, 2018,மும்பையில் இன்று புறநகர் ரயில் ஒன்றில் பயணிகள் பிடித்துக் கொள்ளும் கம்பியில் பாம்பு ஊர்ந்ததால், பயணிகள் அலறிக்கொண்டு நடுங்கியபடியே பயணித்தனர். நீண்டநேரத்துக்குபின் பாம்பு பிடிக்கப்பட்டது. ….
Source: Hindu
Read More >> மும்பை புறநகர் ரயிலில் பயணிகளை பயமுறுத்திய பாம்பு: அலறியடித்து நடுங்கியபடி பயணம் செய்த கொடுமை