கோவையில் 6 பேர் இறப்புக்கு காரணமான சொகுசு கார் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது அம்பலம்

தமிழகம்

கோவையில் அதிவேகமாக காரை ஓட்டி 6 பேர் இறப்பதற்குக் காரணமாக இருந்த சொகுசு கார் ஓட்டுநர், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது கூடுதல் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ….

Source: Hindu

Read More >> கோவையில் 6 பேர் இறப்புக்கு காரணமான சொகுசு கார் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது அம்பலம்

Search

Back to Top