ஓ.பி.எஸ். உண்ணாவிரதம்: ஸ்டாலின் வரவேற்பு
chennai, dmk, MK stalin, O paneer selvam, strike, tamil nadu March 1, 2017,
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: பன்னீர் செல்வத்தின் காலம் கடந்த உண்ணா விரத போராட்ட முடிவை வரவேற்கிறேன். முதல்வர் பதவியில் இருந்த போது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்காதது ஏன்? கைதிகளை பராமரிப்பது அரசு தான். ஆனால் அரசே கைதியை போல் பார்க்கிறது. என தெரிவித்துள்ளார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.