ஓ.பி.எஸ். உண்ணாவிரதம்: ஸ்டாலின் வரவேற்பு

chennai, dmk, MK stalin, O paneer selvam, strike, tamil nadu
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: பன்னீர் செல்வத்தின் காலம் கடந்த உண்ணா விரத போராட்ட முடிவை வரவேற்கிறேன். முதல்வர் பதவியில் இருந்த போது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்காதது ஏன்? கைதிகளை பராமரிப்பது அரசு தான். ஆனால் அரசே கை
தியை போல் பார்க்கிறது. என தெரிவித்துள்ளார். 

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top