ஜெயக்குமாருக்கு நிதி துறை
chennai, financial sector, jayakumar, tamil nadu February 24, 2017,
சென்னை: மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதல் இலாகா வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் இடைப்பாடி பழனிசாமியிடம் இருந்த நிதி, திட்டம். ஊழியர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் துறை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி துறை, ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர் தான் பட்ஜெட் தாக்கல் செய்வார். பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பு முதல்வர் பழனிச்சாமி இழந்தார். Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.