கேரள முதல்வருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி

chennai, cm, kerala, minister edappadi palanisamy, New CM, tamil nadu
சென்னை, முதல்வராக பதவியேற்ற தனக்கு வாழ்த்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி்க்குறிப்பு வருமாறு:

தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டதையொட்டி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனக்கு வாழ்த்து தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது நன்றியினைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top