அமளிக்குப்பின் சட்டசபை கூடியது

chennai, dhanapal, MLA, speaker, tamil nadu
சென்னை: சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் எனக்கூறி தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை மீது ஏறியும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை சேதமடைந்தது. மைக் உடைக்கப்பட்டது. இதனையடுத்து காவலர்கள், சபாநாயகர் தனபாலை பத்திரமாக அழைத்து சென்றனர். சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதமடைந்தது. தொடர்ந்து சட்டசபை மதியம் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை துவங்கியது.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top