சிறையில் சசி பரோல் குறித்து ஆலோசனை

arrest, bangalore, India, jail, sasikala
பெங்களூரு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை பரோலில் எடுப்பது குறித்து வக்கீல்கள் சிறையில் சசியை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஜாமீன்:

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதி மன்ற உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சசியின் வக்கீல்கள் செந்தில், மற்றும் அசோகன் ஆகியோர் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது சசியின் பரோல் குறித்து பேசப்பட்டதாகவும் தெரிகிறது.

English summary:

Bangalore is languishing in jail on parole to consider Shashikala lawyers said he had consulted with  in prison.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top