அது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க???
One India July 21, 2018,சென்னை: காதல் மட்டுமில்லை… எல்லாமே கண்களிலிருந்துதான் தொடங்குகிறது. மனதில் உள்ளதை அப்பட்டமாக காட்டும் இயற்கை கண்ணாடிதான் கண்கள். கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம் என்பதால்தான் சங்க இலக்கியங்கள் முதல் ப்ரியா வாரியர் வரை கண்களின் ஜாடைகள் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. அது ஏன் நாம் ஒருவரின் கண்கள் பார்த்து பேச வேண்டும்? நம்முடைய கண்களை எங்கே ….
Source: One india
Read More >> அது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க???