இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு… சொல்கிறார் முதல்வர் எடப்பாடியார்

One India

சென்னை: இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாதவரத்தில் நடைபெற்ற ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது ஆன்மீகம் தொடர்பாக அவர் பல கருத்துக்களை கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது,மகான்களைத் தோற்றுவிக்கும் ஞான பூமியாக ….

Source: One india

Read More >> இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு… சொல்கிறார் முதல்வர் எடப்பாடியார்

Search

Back to Top