செல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிறுமி
One India July 21, 2018,மாஸ்கோ: ரஷ்யாவில் செல்பி எடுக்க முயன்ற ஒரு சிறுமி 3000 மின் வயரில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் உழியனோவ்ஸ்க் பகுதியில் அமைந்திருக்கும் கிராமத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தனது தோழிகளுடன் குளிக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே மேம்பாலத்தில் நின்று செல்பி எடுத்துள்ளார். பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த 13 வயது ….
Source: One india
Read More >> செல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிறுமி