அதிகரிக்கும் பலாத்காரங்கள்.. புதுவையில் 16 வயது சிறுமிக்கு தொல்லை.. துபாய் தண்டனைதான் சரிவரும் போல!
One India July 21, 2018,புதுவை: புதுவையில் 16 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்ததாக 8 இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருக்கனூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனியார் பேருந்தில் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு பேருந்தில் சென்று வரும் போது விக்கி ….
Source: One india
Read More >> அதிகரிக்கும் பலாத்காரங்கள்.. புதுவையில் 16 வயது சிறுமிக்கு தொல்லை.. துபாய் தண்டனைதான் சரிவரும் போல!