ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடல் வெள்ளரி பறிமுதல்: இலங்கைக்கு கடத்திய மூவர் கைது
தமிழகம் July 21, 2018,ராமேஸ்வரம் அருகே 750 கிலோ அளவில் பதப்படுத்தப்பட்ட கடல் வெள்ளரியை இலங்கைக்கு கடத்திச்சென்ற மூவர் கைது செய்யப்பட்டனர். ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடல் வெள்ளரி அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ….
Source: Hindu
Read More >> ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடல் வெள்ளரி பறிமுதல்: இலங்கைக்கு கடத்திய மூவர் கைது