விளையாட்டு மோதல் விபரீதமானது; ரெஸ்லிங் பாணியில் தூக்கி வீசியதில் சக நண்பன் மயக்கம்: உயிரிழந்ததாக எண்ணி மாணவர் தற்கொலை
தமிழகம் July 21, 2018,கயத்தாறில் தனியார் பள்ளி ஒன்றில் சக நண்பர்களிடையே ஏற்பட்ட விளையாட்டுச் சண்டையில் ரெஸ்லிங் பாணியில் சக நண்பரைத் தூக்கி வீசியதில் மாணவர் மயங்கி விழ, தான் நண்பனைக் கொன்று விட்டதாக எண்ணி மாணவர் தற்கொலை செய்துகொண்டார். ….
Source: Hindu
Read More >> விளையாட்டு மோதல் விபரீதமானது; ரெஸ்லிங் பாணியில் தூக்கி வீசியதில் சக நண்பன் மயக்கம்: உயிரிழந்ததாக எண்ணி மாணவர் தற்கொலை