உங்கள் உதவியால் புதுவாழ்வு பெற்றாள் நாகை கனிஸ்ரீ.. சந்தோஷத்தில் தந்தை.. நன்றி நல் உள்ளங்களே!!!
One India July 20, 2018,சென்னை: ராஜேஷின் கண்களில் அத்தனை சந்தோஷம், நிம்மதி.. இதயம் முழுவதும் நன்றியை நிரப்பி வைத்திருக்கிறார். “தயாள குணமுள்ளவர்களால் என் இரண்டு மகள்களும் சிரித்து விளையாடுவதை முதன்முதலாக பார்க்கிறேன்” என்று கூறுகிறார் ராஜேஷ். நாகை மாவட்டத்தை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி கடந்த ஆண்டு மே மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அவர்களுக்கு ஏற்கனவே ….
Source: One india
Read More >> உங்கள் உதவியால் புதுவாழ்வு பெற்றாள் நாகை கனிஸ்ரீ.. சந்தோஷத்தில் தந்தை.. நன்றி நல் உள்ளங்களே!!!