நீட்.. தமிழக மாணவர்களுக்கு எதிராக கை கோர்த்த சிபிஎஸ்இ-மத்திய அரசு.. அம்பலப்படுத்திய அதிமுக எம்.பி
One India July 19, 2018,சென்னை: தமிழக அரசு பரிந்துரைந்த மொழி பெயர்ப்பாளர்களை கொண்டுதான், நீட் தமிழ் வினாத்தாள்கள் மொழி பெயர்க்கப்பட்டதாக சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையே, மாநிலங்களவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் இன்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், பழியை தமிழக அரசு மீது போட்டுவிட்டு, சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது என்பது உறுதியாகியுள்ளது. நீட் ….
Source: One india
Read More >> நீட்.. தமிழக மாணவர்களுக்கு எதிராக கை கோர்த்த சிபிஎஸ்இ-மத்திய அரசு.. அம்பலப்படுத்திய அதிமுக எம்.பி