காவிரி தீர்ப்புக்கு எதிரான கேரள அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி
One India July 19, 2018,டெல்லி: காவிரி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காவிரி விவகாரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கர்நாடகம், கேரளம், புதுவை, தமிழகம் ஆகிய 4 மாநிலங்களுக்கு காவிரி நீர் பங்கிட்டு வழங்கப்படும். எந்த நதியும் எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு ….
Source: One india
Read More >> காவிரி தீர்ப்புக்கு எதிரான கேரள அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி