பசு வன்முறைகளுக்கு மாநில அரசுகள்தான் பொறுப்பு.. ராஜ்நாத்சிங் பதிலால் லோக்சபாவில் காங். வெளிநடப்பு
One India July 19, 2018,டெல்லி: பசுக் காவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் கும்பல் வன்முறை கொலைகள் குறித்து காங்கிரஸ் எம்பிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பதில் அதிருப்தி அளிப்பதாகக் கூறி காங்கிரஸ் எம்பிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். லோக்சபாவில் இன்று பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் கட்சி எம்பிகள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் கும்பல் ….
Source: One india
Read More >> பசு வன்முறைகளுக்கு மாநில அரசுகள்தான் பொறுப்பு.. ராஜ்நாத்சிங் பதிலால் லோக்சபாவில் காங். வெளிநடப்பு