சபாஷ்.. அழும் பிள்ளைகளுக்கு பால் கொடுத்து பசியாற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
One India July 19, 2018,மதுரை: சத்தமே இல்லாமல் ஒரு சாதனையும், விளம்பரமே இல்லாமல் திட்டம் ஒன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்து வருகிறது. பொதுவாக, பெரிய பெரிய கோயில்கள் என்றாலே தரிசனத்திற்கு நீண்ட நேரம் பிடிக்கும். பக்தர்கள் கியூவில் நின்று தரிசனம் செய்வர். அப்போது குழந்தை, குட்டிகளை வைத்துக் கொண்டுதான் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை இருக்கிறது. அதுவும் மதுரை ….
Source: One india
Read More >> சபாஷ்.. அழும் பிள்ளைகளுக்கு பால் கொடுத்து பசியாற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்