ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் துணை குற்றப்பத்திரிக்கை.. ப. சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்த்த சிபிஐ

One India

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ துணை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2006ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய ….

Source: One india

Read More >> ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் துணை குற்றப்பத்திரிக்கை.. ப. சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்த்த சிபிஐ

Search

Back to Top