மேட்டூர் அணை நீர் தடையின்றி செல்வதை கண்காணிக்க டெல்டா மாவட்டங்களில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: கால்வாய் மராமத்து பணிகளை கவனிக்க அரசு சிறப்பு ஏற்பாடு
தமிழகம் July 19, 2018,மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், கடைமடைப் பகுதி வரை தண்ணீர் தங்குதடையின்றி செல்வதை கண்காணிப்பதற்காக தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு நியமிக்கிறது. ….
Source: Hindu