ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் குற்றவாளியாக சேர்ப்பு
இந்தியா July 19, 2018,ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் குற்றவாளியாக சேர்ப்பு