''சிபிஐக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்''- மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
இந்தியா July 19, 2018,ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் எனக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி சிபிஐக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. இதை நீதிமன்றத்தில் தீவிரமாக எதிர்ப்பேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். ….
Source: Hindu
Read More >> ''சிபிஐக்கு அழுத்தம் கொடுத்து எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்''- மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு