நம்பிக்கையில்லாத் தீர்மானம் எண்ணிக்கை அடிப்படையில் இல்லை; பாஜக அரசின் தோல்விகளை வெளிப்படுத்துவோம்: ஆனந்த் சர்மா ஆவேசம்
இந்தியா July 19, 2018,பாஜக அரசுக்கு எதிராக நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது எண்ணிக்கை அடிப்படையிலான விளையாட்டு அல்ல, மத்திய அரசின் தோல்விகளை மக்களுக்கு வெளிப்படுத்த எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். ….
Source: Hindu