15 வருடம் கழித்து ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.. பரபரப்பாகும் பாரதம் + லோக்சபா!

One India

டெல்லி: லோக்சபாவில் கடந்த 15 வருடங்களில் முதல் முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படவுள்ளதால் நாடு முழுவதும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் பாஜக அரசு தோல்வி அடையும் வாய்ப்புகள் குறைவு என்றாலும் கூட ஒரு விதமான எதிர்பார்ப்பு கலந்த பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை எடுத்த எடுப்பிலேயே அனலாக்கி விட்டது இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம். ….

Source: One india

Read More >> 15 வருடம் கழித்து ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.. பரபரப்பாகும் பாரதம் + லோக்சபா!

Search

Back to Top